அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 217 views

ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 15th February 2010

பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை?

இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை! மேலும்… »

பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 158 views

நாவடக்கம் பேணுவோம்! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அஹமது இம்தியாஸ் மதனி on 14th February 2010

நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை

நாள் : 12-02-2009

இடம் : இஸ்லாமிய நடுவத்தின் அரங்கம், அல்-கோபார், சவூதி அரேபியா மேலும்… »

பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 317 views

மஃஷரில் மனிதனின் நிலை! – Audio/Video

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முபாரக் மஸ்வூத் மதனி on 12th February 2010

நிகழ்ச்சி : இஸ்லாமிய சிறப்பு சொற்பொழிவு

நாள் : 21-04-2009

இடம் : அல்கோபார் இஸ்லாமிய நிலையத்தின் சொற்பொழிவு அரங்கம், அல்-கோபார், சவூதி அரேபியா மேலும்… »

பிரிவு: அகீதா-அடிப்படைகள், ஆடியோ/வீடியோ, இஸ்லாம்-கடமைகள், சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 238 views

குர்ஆன் ஹதீஸ் ஒளியில் ஷாதுலிய்யா தரீக்கா!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 12th February 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.

‘தரீக்கா’ என்பது ‘சூபியிஸம்’ மற்றும் ‘தப்லீக் ஜமாஅத்’ போன்ற கொள்கைகளைப் பின்பற்றுபவர்கள் கடைபிடிக்கின்ற ஒரு வழிமுறையாகும். இஸ்லாத்தில் ‘தஸவ்வுஃப்’ என்னும் ஆன்மிக நெறி முறையைப் பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் இவர்களின் கொள்கைகள் மக்களிடையே ஸுஃபித்துவம், ஆன்மீகப் பாதை, சன்னியாசம், மறைவான ஞானம் அறியும் வழி என்றெல்லாம் மேலும்… »

பிரிவு: பித்அத், மறைஞானம், வணக்க வழிபாடுகள், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 144 views

ஸஃபர் மாதம் – பீடை மாதமா?

எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th February 2010

கட்டுரை ஆசிரியர்: அபூ ரம்லா

மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல் மேலும்… »

பிரிவு: பித்அத், மூட நம்பிக்கைகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 207 views

வழிகேட்டிற்கு அழைத்துச் செல்லும் ஷாதுலிய்யா தரீக்கா!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 7th February 2010

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது. அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது நபி (ஸல்) அவர்களின் மீதும் அன்னாரின் குடும்பத்தவர்கள் மீதும், நபித்தோழர்கள் மற்றும் முற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! ஆமீன்.

இஸ்லாம் என்பது இறைவனால் முழுமைப்படுத்தப்பட்ட ஒரு மார்க்கமாகும். மேலும்… »

பிரிவு: பித்அத், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 252 views

அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th February 2010

بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ 

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!
 
இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும்  என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக. மேலும்… »

பிரிவு: துஆ  No Comments