அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
182 views
மறுமையில் சுவர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் உரையாடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th February 2010
அகில உலகங்களின் ஏக இறைவனாகிய அல்லாஹ் தன்னுடைய இறுதி வேதத்திலே கூறுகிறான்: -
“ஆதமுடைய மக்களே! உங்களிடம் உங்களிலிருந்தே (நம்) தூதர்கள் வந்து, என் வசனங்களை உங்களுக்கு விளக்கினால், அப்போது எவர்கள் பயபக்தி கொண்டு (தம் வாழ்க்கையில்) திருந்திக் கொண்டார்களோ அவர்களுக்கு அச்சமுமில்லை; அவர்கள் துக்கப்படவுமாட்டார்கள். ஆனால் எவர் நம் வசனங்களை பொய்ப்பித்து (அவற்றைப் புறக்கணித்துப்) பெருமையடித்தார்களோ மேலும்… »
பிரிவு: இஸ்லாம், இஸ்லாம் அறிமுகம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
281 views
அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 16th February 2010
ِبسم الله الرحمن الرحيم
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால்
எனது அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!
எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக!
எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக). மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
216 views
சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 16th February 2010
நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் விழா தோற்றம் குறித்த சரித்திரக் குறிப்புகள் மற்றும் முஸ்லிம்கள் ஏன் இந்த மாதிரியான விழாக்களைக் கொண்டாடக் கூடாது என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீது ஆதாரங்கள்!
உரை: மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்)
இடம்: அல்கப்ஜி, சவுதி அரேபியா
நாள்: 13-03-2008
நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்
பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள், பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
248 views
நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th February 2010
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது மேலும்… »
பிரிவு: பித்அத், பெரும்பாவங்கள், முஹம்மது நபி, ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
268 views
சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 15th February 2010
மூலம்: ஈத் அல் அனஸி, தமிழாக்கம்: அபூ அரீஜ், அல்-கப்ஜி.
நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா?
“அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம். மேலும்… »
பிரிவு: அகீதா-அடிப்படைகள், துஆ, முஸ்லிம் வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
310 views
பாவமன்னிப்பு தேடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 15th February 2010
எல்லோரும் தவறு செய்பவர்களே!
‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி. மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள், வணக்க வழிபாடுகள்
One Comment
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
216 views
மனிதப்படைப்பின் நோக்கம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 15th February 2010
மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி மேலும்… »
பிரிவு: அகீதா-அடிப்படைகள், இஸ்லாம் அறிமுகம், வணக்க வழிபாடுகள்
No Comments
