அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
126 views
இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 18th March 2010
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும் மேலும்… »
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
252 views
இணைவைக்கும் குடும்பத்தார்களை, தூய இஸ்லாத்திற்கு அழைப்பது எவ்வாறு?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 2nd March 2010
அனைத்து புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது, அவனது சாந்தியும் சமாதானமும் அவனுடைய திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள், மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக.
இன்று நாம் அல்குர்ஆன் மற்றும் சுன்னாவின் பக்கம் திரும்பி இருக்கிறோம் என்றால் அது நம்முடைய அறிவாற்றலினாலோ அல்லது நமது திறமையினாலோ அன்று; மேலும்… »
பிரிவு: தஃவா
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
251 views
சமாதி வழிபாடுகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 23rd February 2010
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்: மேலும்… »
பிரிவு: பெரும்பாவங்கள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
219 views
உறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 22nd February 2010
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்.
ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும்; அல்லது மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
236 views
உறவினர்களைப் பேணி வாழ்வதன் அவசியம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st February 2010
அல்லாஹ் கூறுகிறான்: -
“இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்” (அல்-குர்ஆன் 25:54)
அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! உறவினர்களிடையே நல்லுறவையும், பினைப்பையும் ஏற்படுத்தி வாழ்வது என்பது இஸ்லாத்தில் மிக மிக வலியுறுத்திக் கூறப்பட்ட ஒன்றாகும். அல்லாஹ் தன்னுடைய அடியார்களான முஃமின்கள் மீது இதை கடமையாக ஆக்கியுள்ளான். மேலும்… »
பிரிவு: இஸ்லாம், நபிமொழிகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
264 views
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவர்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th February 2010
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: -
பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான்.
அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘ மேலும்… »
பிரிவு: தக்வா - இறையச்சம், தடுக்கப்பட்ட தீமைகள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
326 views
சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 17th February 2010
உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம்.
நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது – நம் சமூகம்தான்!
இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்! மேலும்… »
பிரிவு: இஸ்லாம், இஸ்லாம்-கடமைகள்
One Comment
