அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
110 views
ஸூஹதாக்கள் கப்றுகளில் உயிரோடிருக்கின்றனரா?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 28th December 2009
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
அல்லாஹ் கூறுகிறான்: -
“அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை அவர்கள் மரணித்து விட்டவர்கள் என்று கூறாதீர்கள் அப்படியல்ல அவர்கள் உயிருள்ளவர்கள் எனினும் நீங்கள் (இதை) உணர்ந்து கொள்ளமாட்டீர்கள்’ (அல்-குர்ஆன்: 2:154) மேலும்… »
பிரிவு: வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
100 views
வழிபாடுகளில் முகஸ்துதி!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 28th December 2009
நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக மேலும்… »
பிரிவு: வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
134 views
நபி (ஸல்) அவர்களிடம் இல்லாத மூன்று விஷயங்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 27th December 2009
‘மூன்று விஷயங்கள் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தது என்று எவராவது கூறினால் அவர் பொய்யுரைத்துவிடடார்’ என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். அந்த முன்று விஷயங்களாவன: மேலும்… »
பிரிவு: மறைஞானம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
94 views
வட்டியின் தீமைகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 27th December 2009
இன்று நம் சமுதாய மக்களிடையே புரையோடிப் போயிருக்கும் பெரும்பாவங்களில், தீமைகளில் வட்டியும் ஒன்று. நம்மில் சிலருக்கு வட்டி மட்டுமே குடும்ப வருவாயாக இருக்கும் அளவுக்கு வட்டியை சாதாரண ஒன்றாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மாதம் தவறாமல் வரும் வட்டிப்பணத்தில் குடும்பம் நடத்துபவர்களிடம் இப்படி வட்டிப்பணத்தில் சாப்பிடுகிறீர்களே இது பாவம் இல்லையா? என்று நாம் கேட்போமேயானால், மேலும்… »
பிரிவு: வட்டி
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
238 views
நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி ஜமால் முஹம்மது மதனி on 22nd December 2009
நாள் : 29-05-2008
இடம் : அல்-கப்ஜி
நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர் மேலும்… »
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், முஹம்மது நபி
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
198 views
ரபீவுல் அவ்வல் மாதமும் முஸ்லிம்களும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on 22nd December 2009
ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி (ஸல்) அவர்கள் பிறந்த மாதம். இது அருள் நிறைந்த மாதம். உலகத்தை ஒளிபெறச் செய்யும் மாதமுமாகும். ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி (ஸல்) அவர்களை நேசிக்கும் அடையாளமாகும் என்று எண்ணி மீலாது விழாக்களும் மெளலிது ஷரீபுகளும்(?) மேலும்… »
பிரிவு: பித்அத், முஹம்மது நபி
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
146 views
சிந்தித்து செயல்படவே திருக்குர்ஆன்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி on 22nd December 2009
அல்லாஹ் இம்மானிட சமுதாயத்திற்கு நேர்வழி காட்டுவதற்காக இறைக்கி வைத்த திருமறைக் குர்ஆனை எப்படி நாம் அணுக வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும். குர்ஆனைப் படியுங்கள் இன்னும் அதைக் கொண்டு அமல் செய்யுங்கள் அது உங்களுக்கு மறுமையில் அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும் என்றும் மேலும்… »
பிரிவு: திருக்குர்ஆன், பித்அத்
No Comments
