அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
117 views
குர்ஆன், ஹதீஸை ஏன் பின்பற்ற வேண்டும்?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 7th January 2010
குர்ஆன், ஹதீஸை பின்பற்றுவது இறைவனின் கட்டளை!
“நீங்கள் முஃமின்களாக இருப்பின் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்” (அல்-குர்ஆன் 8:1)
“முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்” (அல்-குர்ஆன் 8:20) மேலும்… »
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
286 views
அல்லாஹ்வை திக்ரு செய்யும் ஒழுங்கு முறைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd January 2010
அல்லாஹ் கூறுகிறான்: -
“(நபியே!) நீர் உம் மனதிற்குள் மிக்க பணிவோடும், அச்சத்தோடும் (மெதுவாக) உரத்த சப்தமின்றி காலையிலும், மாலையிலும் உம் இறைவனின் (திருநாமத்தை) திக்ரு செய்து கொண்டு இருப்பீராக! (அவனை) மறந்து விட்டிருப்போரில் ஒருவராக நீர் இருக்க வேண்டாம்” (அல் குர்ஆன் 7:205) மேலும்… »
பிரிவு: பித்அத், வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
93 views
தங்க மோதிரமும் பட்டுத் துண்டும் அணிவித்து வரவேற்பு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd January 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்:
‘பட்டும் தங்கமும் என் சமுதாயத்தில் பெண்களுக்கு ஆகுமாக்கப்பட்டுள்ளன. ஆண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளன’ அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: அஹ்மத். மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
151 views
மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 30th December 2009
காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான். மேலும்… »
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
290 views
தொழுகையின் முக்கியத்துவமும் அதை விடுவதால் ஏற்படும் விளைவுகளும்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 29th December 2009
அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால்…இஸ்லாம் கடமையாக்கிய ஐம்பெருங் கடமைகளில் ஏகத்துவ நம்பிக்கைக்கு அடுத்தபடியாக தலையான கடமையாக தொழுகை இருக்கிறது. தொழுகையின் முக்கியத்துவம் மற்றும் அதை விடுவதினால் ஏற்படும் நஷ்டங்களைப் பற்றிய மேலும்… »
பிரிவு: தொழுகை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
171 views
லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 29th December 2009
உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும். மேலும்… »
பிரிவு: லஞ்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
104 views
இஸ்லாமிய ஏகத்துவம் (தவ்ஹீது) மற்றும் அதன் வகைகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 29th December 2009
தவ்ஹீது (ஏகத்துவம்)
தவ்ஹீது என்பதற்கு ‘ஒருமைப்படுத்துதல்’ என்று பெயர்.
இஸ்லாத்தில் தவ்ஹீது என்பதற்கு,
அனைத்து வகையான வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியுடையவன் அல்லாஹ் ஒருவனே என்றும், படைத்தல், காத்தல், உணவளித்தல் போன்ற செயல்களிலும் மற்றும் குர்ஆன் ஹதீஸ்கள் ஆகியவற்றில் அல்லாஹ்வின் ஆற்றல்கள், பண்புகளாக எவைகளைப் பற்றிக் மேலும்… »
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம்
No Comments
