அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
151 views
இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 23rd January 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது! அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக! மேலும்… »
பிரிவு: அல்லாஹ், தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், மறைஞானம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
195 views
விபச்சாரம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 18th January 2010
மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும்… »
பிரிவு: விபச்சாரம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
149 views
சுயபரிசோதனை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 18th January 2010
மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது! மேலும்… »
பிரிவு: ஜக்காத், தக்வா - இறையச்சம், துஆ, தொழுகை, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
139 views
அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th January 2010
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. மேலும்… »
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
121 views
இணைவைப்பாளர்கள் (முஷ்ரிக்குகள்) – அன்றும், இன்றும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th January 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது.
தற்காலத்தில் வாழும் கப்ரு வணக்க முறைகளை ஆதரிப்போர்களிடம், “ஜாஹிலிய்யாக் காலத்தில் வாழ்ந்த முஷ்ரிக்குகளைப் போல நீங்களும் கப்ருகளை வணங்குகிறீர்களே” என்று கேட்டால் அவர்கள் கூறக்கூடிய பதில் என்னவென்றால், மேலும்… »
பிரிவு: பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
156 views
உண்மையான இஸ்லாமும் முஸ்லிம்களும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech. on 16th January 2010
மூலக்கட்டுரை (ஆங்கிலம்) : K.M.A. முஹம்மது ஜபுருல்லாஹ் M.Tech.
தமிழில் : புர்ஹான்
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவருக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவனுக்கு யாதொரு இணையுமில்லை; சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது என்று நான் சாட்சி கூறுகிறேன். மேலும்… »
பிரிவு: பித்அத், வணக்க வழிபாடுகள்
Comments Closed
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
123 views
ஈமானின் கிளைகள்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 13th January 2010
இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளை பின்பற்றாதீர்கள்! நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்க விரோதியாவான். (அல்குர்ஆன் 2:208) மேலும்… »
பிரிவு: இஸ்லாம் அறிமுகம், ஈமான்
No Comments
