அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
176 views
மன்னிக்கப்படாத பாவம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th February 2010
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை. மேலும்… »
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
229 views
சூஃபித்துவத் தரீக்காக்கள்.. அன்றும் இன்றும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி ஏ.சீ. முஹம்மது ஜலீல் (மதனீ) on 6th February 2010
الإعداد : محمد جليل عبد الغفور
இரங்கலுரை:
இந்தியாவின் தமிழகத்திலே நெய்வேலி எனும் ஊரைப் பிறப் பிடமாகக் கொண்டவர்தான் சகோதரர் M.யூஸுஃப் பாய் அவர்கள். சிறுபிராயத்திலிருந்தே அழைப்புப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர்கள். மிக நீண்டகாலமாகவே தப்லீக் ஜமாஅத் அமைப்பில் இணைந்து மேலும்… »
பிரிவு: பித்அத், பெரும்பாவங்கள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
162 views
தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஜக்காத் கொடுக்காதவரின் மறுமை நிலை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th February 2010
அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.
அல்லாஹ் தன்னுடைய திருமறையில் தொழுகையை வலியுறுத்தும் அநேகமான இடங்களில் எல்லாம் கூடவே ஜக்காத்தையும் வலியுறுத்திக் கூறுவதை நாம் காண முடிகிறது. அந்த அளவிற்கு இன்றியமையாத கடமையாக இருக்கும் ஜக்காத் விஷயத்தில் நாம் மிகவும் கவனமுடன் செயல்பட வேண்டும். மேலும்… »
பிரிவு: ஜக்காத், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
166 views
கிரிக்கெட்
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th February 2010
சுவனப்பாதை மாதஇதழ் நடத்திய உலகளாவிய கட்டுரைப் போட்டியில் (ஹிஜ்ரி 1430) முதல் பரிசு பெற்ற கட்டுரை!
நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த நாட்டிலே, மக்களால் குறிப்பாக இளைஞர்களால் அதிகமாக உச்சரிக்கப்படுகிற ஐந்து எழுத்து மந்திரச் சொல் எது என்று கேட்டால், கிரிக்கெட் என்று அடுத்த வினாடியே சொல்லிவிடுவார்கள். கிரிக்கெட் சம்பந்தமாக எழுதப்படாத பத்திரிக்கைள், காட்டப்படாத தொலைக்காட்சிகள், சொல்லப்படாத வானொலிகள் பாவம் செய்தவையாக மக்களால் எண்ணப்படுகின்றன. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி, மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
164 views
இஸ்லாத்தின் பார்வையில் அதிருஷ்டக் கற்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd February 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரியது.
பளபளக்கும் ரூபாய் நோட்டுக் கட்டு ஒன்று தெருவில் கிடக்கிறது. தெருவில் போவோர் வருவோர் எல்லாம் அதை பார்க்கவேயில்லை. ஆனால் ஒருவர் மடடும் அதை பார்த்துவிட்டு அவருடைய கை அந்த நோட்டுக் கற்றை எடுக்கிறது. அதை எடுக்கும் போதே அந்தக் கையின் விரல்களில் அணிந்திருக்கும் ‘அதிருஷடக் கல் மோதிரம்’ ஃபோகஸ் செய்யப்படுகிறது. நீங்களும் அதிருஷ்ட சாலியாக வேண்டுமா? என இப்படி பலவித விளம்பரங்கள் இன்று நம்மை நோக்கி வருகின்றன. மேலும்… »
பிரிவு: பெரும்பாவங்கள், மூட நம்பிக்கைகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
121 views
இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd February 2010
செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என மேலும்… »
பிரிவு: தக்வா - இறையச்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
257 views
நச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 25th January 2010
சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில..
பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்!
சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி!
இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது!
மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்! மேலும்… »
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள்
No Comments
