<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="0.92">
<channel>
	<title>கூத்தாநல்லூர் ஆன்லைன்.காம்</title>
	<link>http://www.koothanalluronline.com/ta</link>
	<description>இஸ்லாம் - இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம்!</description>
	<lastBuildDate>Sun, 22 Aug 2010 01:00:46 +0000</lastBuildDate>
	<docs>http://backend.userland.com/rss092</docs>
	<language>en</language>
	<!-- generator="WordPress/3.0.1" -->

	<item>
		<title>ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2</title>
		<description><![CDATA[அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன். முதல் தொடரிலே, நம் அமல்கள் இறைவனால் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு இஸ்லாத்தின் உயிர்நாடியான ஏகத்துவக் கலிமாவின் உண்மையான பொருளை ஒவ்வொருவரும் அவசியம் அறிந்திருக்க வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பார்த்தோம். ஒருவன் மிகுந்த [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=649</link>
			</item>
	<item>
		<title>ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1</title>
		<description><![CDATA[அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது. இறை திருப்தியைப் பெற வேண்டி நோன்பு நோற்பதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படக்கூடிய இப்புனித மாதத்திலே நாம் அனவரும் பயனுள்ள விசயங்கள் பலவற்றை அறிந்துக் கொண்டு [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=635</link>
			</item>
	<item>
		<title>இரவுத்தொழுகையின் சிறப்புகளும் அதை தொழும் முறைகளும்! &#8211; Audio/Video</title>
		<description><![CDATA[நிகழ்ச்சி : சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 21-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 12.1 MB}]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=633</link>
			</item>
	<item>
		<title>ரமலான் நோன்பின் சட்டங்கள்! &#8211; Audio/Video</title>
		<description><![CDATA[நிகழ்ச்சி : சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நாள் : 20-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா. ஆடியோ : (Download) {MP3 format -Size : 9.99 MB}]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=630</link>
			</item>
	<item>
		<title>ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்! &#8211; Audio/Video</title>
		<description><![CDATA[நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 07-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா ஆடியோ : (Download) {MP3 format -Size : 545 KB}]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=627</link>
			</item>
	<item>
		<title>கருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்!</title>
		<description><![CDATA[அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  (புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).)   அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் படைப்பினங்கள் பரஸ்பரம் பாசம் காட்டுகின்றன. [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=624</link>
			</item>
	<item>
		<title>ஐவேளைத் தொழுகையையும் அவசியம் தொழுவோம்! &#8211; Audio/Video</title>
		<description><![CDATA[நாங்கள் ஏகத்துவக் கொள்கையை ஏற்றுக்கொண்டவர்கள் என்றும், இஸ்லாமிய அழைப்பாளர்கள் என்றும் கூறிக்கொண்டே தொழுகைகளில் அலட்சியம் காட்டும் அதிலும் குறிப்பாக பஜ்ருடைய தொழுகைக்காக பாங்கு கூறப்படும் போது முகம் குப்புறப்படுத்துத் தூங்குகின்ற சகோதரர்கள் கேட்டு தெளிவு பெற வேண்டிய அற்புதமான உரையை மவ்லவி அலி அக்பர் உமரி அவர்கள் ஆற்றியுள்ளார்கள். நாம் அனைவரும் இந்த சிறந்த உரையைக் கேட்டு அதன்படி நடக்க வல்ல இறைவன் அருள்புரிவானாகவும். ஆமீன் &#8211; நிர்வாகி. நிகழ்ச்சி : அருள்மறை குர்ஆன் விளக்கவுரை நாள் [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=620</link>
			</item>
	<item>
		<title>சொர்க்கம் செல்வோம் &#8211; Audio/Video</title>
		<description><![CDATA[நிகழ்ச்சி : ரமலான் சிறப்பு நிகழ்ச்சி நாள் : 04-10-2007 இடம் : அல்-கோபார் இஸ்லாமிய நடுவத்தின் இஃப்தார் குடில், சவூதி அரேபியா ஆடியோ : (Download) {MP3 format -Size : 14.7 MB}]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=618</link>
			</item>
	<item>
		<title>நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!</title>
		<description><![CDATA[கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.    தாயிப் நகரத்து மக்களுக்கு, இஸ்லாத்தை எடுத்தியம்புவதற்காக  சென்றபோது, சொல்லொனா துயரங்களுக்கு உட்படுத்தப்பட்டு, சிறுவர்களை ஏவி கல்லால் அடிக்கப்பட்டு, துரத்தப்பட்டு, தாயிஃபை அடுத்து ஒரு தோட்டத்திலே, உடல் எல்லாம் இரத்தம் வழிந்தேட அம்ர்ந்திருக்கும்போது, இறைவனின் [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=602</link>
			</item>
	<item>
		<title>இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!</title>
		<description><![CDATA[அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: - “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் [...]]]></description>
		<link>http://www.koothanalluronline.com/ta/?p=593</link>
			</item>
</channel>
</rss>
