‘ஷிர்க்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
65 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
பிரிவு: கட்டுரைகள், தவ்ஹீது-ஏகத்துவம், நேர்ச்சை, மறைஞானம், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
27 views இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 9th August 2010
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் [...]
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
77 views புர்தாவின் பெயரால் புருடா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே ‘கஸீதத்துல் புர்தா’ என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர். எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
70 views சுப்ஹான மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
68 views முஹ்யித்தீன் மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
251 views சமாதி வழிபாடுகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 23rd February 2010
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:
பிரிவு: பெரும்பாவங்கள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
216 views சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 16th February 2010
நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் விழா தோற்றம் குறித்த சரித்திரக் குறிப்புகள் மற்றும் முஸ்லிம்கள் ஏன் இந்த மாதிரியான விழாக்களைக் கொண்டாடக் கூடாது என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீது ஆதாரங்கள்! உரை: மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) இடம்: அல்கப்ஜி, சவுதி அரேபியா நாள்: 13-03-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்
பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள், பித்அத், ஷிர்க்
No Comments
