‘பெண்கள்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
169 views குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 14th June 2010
தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ
பிரிவு: கட்டுரைகள், பெண்கள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
344 views திருமண உறவு முறை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 8th April 2010
அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி… மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில்
பிரிவு: பித்அத், பெண்கள்
2 Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
143 views தபர்ருஜ் என்றால் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான். ‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். தபர்ருஜ் என்றால் என்ன?
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
127 views இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 18th March 2010
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும்
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
282 views அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 16th February 2010
ِبسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் எனது அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக! எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
222 views ஆடை அணிந்தும் அணியாதது போன்ற பெண்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 15th February 2010
பெண்கள் இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிந்து வெளியே செல்வதற்கு இஸ்லாத்தில் ஏன் அனுமதி இல்லை? இஸ்லாம் மார்க்கம் பெண்களை கண்ணியமானவர்களாகக் கருதுகிறது. அவர்களை அரைகுறை ஆடையுடன் ஆணாதிக்கவாதிகள் தங்களது விருப்பப்படி பயன்படுத்தும் செக்ஸ் அடிமைகளாகவோ அல்லது கவர்ச்சிப் பொருளாகவோ பார்ப்பதில்லை!
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
121 views பெண்கள் புருவ முடியை எடுக்கலாமா? – Audio
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி on 22nd December 2009
உரை : அஷ்ஷெய்ஹ் K.S. ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி வாராந்திர பயான் நிகழ்ச்சி (கேள்வி-பதில் பகுதி) இடம் : அல்-கப்ஜி, சவூதி அரேபியா நாள் : 27-02-2008
பிரிவு: இஸ்லாம்-சந்தேகங்கள், கேள்வி-பதில்கள் AV, பெண்கள்
No Comments
