‘பெரும்பாவங்கள்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
378 views செல்வத்தைப் பெருக்கும் ஆசை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது! “பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)
பிரிவு: ஜக்காத், தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள், வட்டி
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
143 views தபர்ருஜ் என்றால் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அஞ்ஞானக் காலத்தில் (பெண்கள்) ‘தபர்ருஜ்’ செய்ததைப் போன்று நீங்கள் செய்யாதீர்கள்’ என்று ஸூரத்துல் அஹ்ஜாப் மூலமாக இறைவன் கூறுகிறான். ‘தபர்ருஜ்’ என்பதற்கு மார்க்க அறிஞர்கள் பின்வருமாறு விளக்கம் தருகிறார்கள். தபர்ருஜ் என்றால் என்ன?
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
126 views இஸ்லாமியப் பார்வையில் பெண் சிசுக் கொலைகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 18th March 2010
பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் என்பது காலங்காலமாக இருந்து வருகின்றது என்பதை நாம் வரலாறுகளின் மூலம் அறிகிறோம். அந்தக் கொடுமைகளின் உச்சக்கட்டமாக பெண் குழந்தைகளைப் பெற்றெடுப்பதையே கேவலமாகக் கருதி பிறந்த குழந்தைப் பெண்ணாகயிருப்பின் அதற்கு உயிருடனே சமாதிகட்டும் கொடுமைகள் நடந்திருக்கின்றது; ஏன் இன்றும்
பிரிவு: பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
251 views சமாதி வழிபாடுகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 23rd February 2010
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:
பிரிவு: பெரும்பாவங்கள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
219 views உறவை முறிப்பதாக சத்தியம் செய்தல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 22nd February 2010
நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா (ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார். ஆயிஷா (ரலி) (தம் வீடு ஒன்றை) ‘விற்றது தொடர்பாக’ அல்லது ‘நன்கொடையாக வழங்கியது தொடர்பாக’ (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர் (ரலி) (அதிருப்தியடைந்து) ‘அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும்; அல்லது
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
280 views அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 16th February 2010
ِبسم الله الرحمن الرحيم அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய வல்ல அல்லாஹ்வின் திருப் பெயரால் எனது அன்புக் கணவருக்கு மனம் திறந்த மடல்! எல்லாப் புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே! அவனது சாந்தியும், சமாதானமும் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அன்னாரது குடும்பத்தவர்கள், தோழர்கள் மீதும் என்றென்றும் உண்டாவதாக! எனது அன்பான கணவனுக்கு! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலாஹி வபரகாதுஹு (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும், அருளும், பரகத்தும் உண்டாவதாக).
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெண்கள், பெரும்பாவங்கள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
248 views நபி (ஸல்) அவர்களின் பிறந்த நாள் விழா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 16th February 2010
அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். அவனே (நாம் அறிந்த, அறியாத) பேரண்டத்தின் அதிபதி. அவன் இறையச்சமுடையவர்களுக்கு நல்ல வெகுமதிகளையும், அவனுடைய வரம்பை மீறுபவர்களுக்கு பெரிய அழிவையும் தரக்கூடியவன். அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை: அவனுக்கு யாதொரு இணையுமில்லை: சர்வ வல்லமையும், அதிகாரமும் அவனுக்கே உரியது
பிரிவு: பித்அத், பெரும்பாவங்கள், முஹம்மது நபி, ஷிர்க்
No Comments
