‘தக்வா – இறையச்சம்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
35 views ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டதன் நோக்கம்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 17th August 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 07-08-2008 இடம் : அல்-கப்ஜி அழைப்பு மற்றும் வழிகாட்டல் மையம், அல்-கப்ஜி, சவூதி அரேபியா
பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தக்வா - இறையச்சம், நோன்பு
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
404 views இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
பிரிவு: ஈமான், தக்வா - இறையச்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
131 views ஈமானில் உறுதி வேண்டும்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி on 10th April 2010
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா.
பிரிவு: ஆடியோ/வீடியோ, ஈமான், சொற்பொழிவுகள், தக்வா - இறையச்சம், வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
264 views சோதனைக்கு உட்படுத்தப்பட்ட மூவர்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th February 2010
நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்: – பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்களிடம் அனுப்பினான். அவர் தொழு நோயாளியிடம் வந்து, ‘உனக்கு மிகவும் விருப்பமானது எது?’ என்று கேட்க அவர், ‘
பிரிவு: தக்வா - இறையச்சம், தடுக்கப்பட்ட தீமைகள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
122 views இறையச்சத்தை அதிகப்படுத்துவது எவ்வாறு?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd February 2010
செல்வம் சேர்த்தல், அழகான பெண்களை அடைவது, குழந்தைச் செல்வங்கள் பெறுவது மற்றும் நிரந்தரமற்ற இந்த உலகத்தின் பிற இன்பங்கள் போன்றவற்றின் மீது அதிக ஆசை வைப்பது இவைகள் தான் பெரும்பாலான சதாரண மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய ஆசைகளாகும். இவைகளை வெறுத்து ஒதுக்குவதை இஸ்லாம் கூற வில்லை. ஆனால் இவைகளை அடைவதே தனது வாழ்வின் இலட்சியம் என
பிரிவு: தக்வா - இறையச்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
149 views சுயபரிசோதனை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 18th January 2010
மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!
பிரிவு: ஜக்காத், தக்வா - இறையச்சம், துஆ, தொழுகை, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
140 views இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th December 2009
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
பிரிவு: தக்வா - இறையச்சம்
No Comments
