‘வணக்க வழிபாடுகள்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
24 views குர்ஆன் ஹதீஸ் ஒளியில் இபாதத்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அர்ஷத் ஸாலிஹ் மதனி on 9th August 2010
பிஸ்மில்லாஹ் வஸ்ஸலாத்து வஸ்ஸலாமு அலா ரஸூலுல்லாஹ். அல்லாஹ் இப்பூவுலகில் மனிதனைப் படைத்து அவனுக்கு இரண்டு விதமான வழிகளை காட்டியிருக்கின்றான். அவைகள்; நன்மையான வழிகள் மற்றும் தீமையான வழிகள்.
பிரிவு: வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
87 views இபாதத் என்றால் என்ன? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 20th June 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி நாள் : 19-02-2009 இடம் : அல்-கப்ஜி
பிரிவு: அகீதா-அடிப்படைகள், ஆடியோ/வீடியோ, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
133 views ஈமானில் உறுதி வேண்டும்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி on 10th April 2010
நிகழ்ச்சி : அரைநாள் இஸ்லாமிய கருத்தரங்கம் உரை : மௌலவி முஹம்மது நூஹ் மஹ்ழரி, இஸ்லாமிய அழைப்பாளர், தம்மாம், சவூதி அரேபியா. நாள் : 25-12-2009 இடம் : கல்ஃப் கேம்ப், தம்மாம் துறைமுகம், சவூதி அரேபியா நிகழ்ச்சி ஏற்பாடு : தம்மாம் இஸ்லாமிய கலாச்சார நடுவம், தம்மாம், சவூதி அரேபியா.
பிரிவு: ஆடியோ/வீடியோ, ஈமான், சொற்பொழிவுகள், தக்வா - இறையச்சம், வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
178 views திக்ர் செய்வதன் அவசியம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th April 2010
அல்லாஹ்வை அதிகமதிகம் நினைவு கூறுங்கள்: “ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகமதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு (தியானம்) செய்யுங்கள். இன்னும், காலையிலும் மாலையிலும் அவனைத் துதி செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42) “பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், (பள்ளியிலிருந்து வெளிப்பட்டு) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றியடையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 62:10)
பிரிவு: துஆ, தொழுகை, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
117 views மகத்தான நற்பாக்கியங்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 6th April 2010
ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், இஸ்லாம்-கடமைகள், வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
310 views பாவமன்னிப்பு தேடல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 15th February 2010
எல்லோரும் தவறு செய்பவர்களே! ‘எல்லா மனிதர்களும் தவறு செய்பவர்களே! தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்பு தேடுபவர்களே!’ என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அனஸ் (ரலி), ஆதாரரம் : திர்மிதி.
பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள், வணக்க வழிபாடுகள்
One Comment
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
216 views மனிதப்படைப்பின் நோக்கம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 15th February 2010
மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி
பிரிவு: அகீதா-அடிப்படைகள், இஸ்லாம் அறிமுகம், வணக்க வழிபாடுகள்
No Comments
