‘தவ்ஹீது-ஏகத்துவம்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
64 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன்.
பிரிவு: கட்டுரைகள், தவ்ஹீது-ஏகத்துவம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
65 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
பிரிவு: கட்டுரைகள், தவ்ஹீது-ஏகத்துவம், நேர்ச்சை, மறைஞானம், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
178 views மன்னிக்கப்படாத பாவம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 6th February 2010
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்து இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கிறானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
151 views இறைவனை இவ்வுலகில் காண முடியுமா?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 23rd January 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது! அவனது சாந்தியும் சமாதானமும் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அன்னாரின் குடும்பத்தார்கள், தோழர்கள் மற்றும் முஸ்லிமான நம் அனைவர் மீதும் என்றென்றும் உண்டாவதாக!
பிரிவு: அல்லாஹ், தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், மறைஞானம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
140 views அல்லாஹ்விடமே உதவி தேடுவோம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th January 2010
அனைத்துப் புகழும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் இரட்ச்சித்து வருபவனான அல்லாஹ்வுக்கே உரித்தானது. அவனிடமே நாம் உதவி தேடுகிறோம்; அவனிடமே நாம் மன்னிப்பு கோருகிறோம்; அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்டுகிறானோ அவரை யாராலும் வழி தவறச் செய்ய இயலாது; மேலும் யாரை அவன் வழி தவறச்செய்கின்றானோ அவருக்கு நேர்வழி காட்டுபவர் யாருமில்லை.
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
109 views இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 13th January 2010
வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
152 views மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 30th December 2009
காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான்.
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்
No Comments
