‘அஃலாக்-நற்பண்புகள்’ பிரிவின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
44 views நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 9th August 2010
கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நோன்பு
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
376 views புறக்கணிக்கப்பட்ட சலாம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 5th May 2010
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், கட்டுரைகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
116 views மகத்தான நற்பாக்கியங்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 6th April 2010
ஆக்கம் : முஹம்மத் அப்து ரப்புஹு தமிழாக்கம் : முஹம்மத் அஸ்ஹர் முஹம்மத் யூசுப் 1) அல்குர்ஆனிலிருந்து ஓர் எழுத்தை ஓதினால் பத்து நன்மைகள் கிடைக்கும் 2) லுஹாவுடைய இரண்டு ரக்அத்துகளை தொழுதால் 360 தர்மங்களை செய்த நன்மையைப் பெற்றுக் கொள்வார்.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், இஸ்லாம்-கடமைகள், வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
138 views அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-3
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th April 2010
எல்லா நற்செயல்களும் தர்மமே! ‘எல்லா நற்செயலும் தர்மமே’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் (ரலி), ஆதாரம் : புகாரி. பிறருக்கு தீங்கு செய்யாமல் இருப்பது கூட தர்மம் ஆகும்! ‘தர்மம் செய்வது எல்லா முஸ்லிமின் மீதும் கடமையாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள், ‘(தர்மம் செய்ய ஏதும்) கிடைக்கவில்லையானால்?’ என்று கேட்டார்கள்.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
105 views அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 3rd April 2010
இழப்புக்குள்ளாக்கப் படும் அருட் செல்வங்கள்: – “மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாம் விடுகின்றனர். 1. ஆரோக்கியம். 2. ஓய்வு” என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நபிமொழிகள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
238 views நபி (ஸல்) அவர்களின் நற்பண்புகள் – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி ஜமால் முஹம்மது மதனி on 22nd December 2009
நாள் : 29-05-2008 இடம் : அல்-கப்ஜி நிகழ்ச்சி ஏற்பாடு : அல்-கப்ஜி தஃவா சென்டர்
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், முஹம்மது நபி
No Comments
