ஆசிரியரின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
51 views கருணையாளனிடம் கேட்போம் கவலையை மறப்போம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 17th August 2010
அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தன்னுடைய (‘லவ்ஹுல் மஹ்ஃபூழ்’ என்னும்) பதிவேட்டில் – அது அர்ஷுக்கு மேலே அவனிடம் உள்ளது – ‘என் கருணை என் கோபத்தை மிகைத்து விட்டது” என்று எழுதினான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புஹாரி : 3194 அபூஹுரைரா (ரலி).) அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான். அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான். (மீதிமிருக்கும்) ஒன்றையே பூமியில் இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான்
பிரிவு: துஆ
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
44 views நபி (ஸல்) அவர்களால் நாசமாகட்டும் என்று சபிக்கப்பட்டவர்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 9th August 2010
கருணை நபி என்று சொல்லப்படும் அளவுக்கு, முஹம்மது நபி (ஸல்) அவர்கள், இந்த உம்மத்தினர் மீது அளப்பரிய பாசத்தை வெளிப்படுத்தக்கூடியவர்களாக இருந்துள்ளார்கள்.தன்னுடைய வாழ்நாளில், பற்பல துன்பங்களை அடைந்த போதும், நபி அவர்கள் ஒரு சில சந்தர்ப்பத்தை தவிர்த்து, பிறரை சபித்ததே இல்லை.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், நோன்பு
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
168 views குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 14th June 2010
தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ
பிரிவு: கட்டுரைகள், பெண்கள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
376 views புறக்கணிக்கப்பட்ட சலாம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 5th May 2010
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும்.
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள், கட்டுரைகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
151 views மூதாதையர்களை கண்மூடித்தனமாக பின்பற்றுதல்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 30th December 2009
காலம் காலமாக, மனிதன் சூரியன், சந்திரன், விலங்குகளின் சிலைகள், மனிதர்களின் சிலைகள் ஆகியவைகளை வணங்குவதன் மூலம் நிம்மதி அடைவதற்கு முயற்சி செய்கிறான். ஆனால் அல்லாஹ் தன்னுடைய மிகப் பெறும் கிருபையால் அனைத்து சமூகத்திற்கும் தூதர்களை அனுப்பி அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவதன் மூலம் நிம்மதி அடைய முடியும் என்று அழைக்கச் செய்தான்.
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
97 views நரகத்தில் இருந்து மீட்சி அடைதல்! (Salvation from Hell fire!)
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 21st December 2009
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமி நிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் பட மாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள். (அல்-குர்ஆன் 3:91)
பிரிவு: இயேசு கிறிஸ்து, இஸ்லாம் அறிமுகம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
162 views மனித குலம் முழுமைக்குமான ஒரு தூதர்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 21st December 2009
மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து சத்தியத்துடன் (அனுப்பப்பட்ட இத்)தூதர் உங்களிடம் வந்துள்ளார்; அவர் மீது ஈமான் கொள்ளுங்கள்; (இது) உங்களுக்கு நன்மையாகும்; ஆனால் நீங்கள் நிராகரிப்பீர்களானால், (இறைவனுக்கு எதுவும் குறைந்து விடாது, ஏனெனில்) நிச்சயமாக வானங்களிலும் பூமியிலும் இருப்பவை அனைத்தும் அல்லாஹ்வுக்கே உரியவை; அல்லாஹ்வே (யாவற்றையும்) நன்கறிந்தோனும், ஞானம் மிக்கோனும் ஆவான். (அல்-குர் ஆன் 4:170)
பிரிவு: கட்டுரைகள், முஹம்மது நபி
No Comments
