ஆசிரியரின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
251 views சமாதி வழிபாடுகள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 23rd February 2010
இறந்து போன அவ்லியாக்கள் தம் தேவைகளை நிறைவேற்றுகின்றனர், கஷ்டங்களையும், துன்பங்களையும் நீக்குகின்றனர் என்று நம்பி சிலர் அவர்களின் அடக்கஸ்தலம் சென்று அவர்களிடம் உதவி தேடுகின்றனர். பாதுகாப்புத் தேடுகின்றனர். (இவை அல்லாஹ்விடம் மட்டுமே செய்ய வேண்டிய வணக்கங்களாகும்) அல்லாஹ் கூறுகிறான்:
பிரிவு: பெரும்பாவங்கள், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
196 views விபச்சாரம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 18th January 2010
மனிதனின் கண்ணியம், மானம் மரியாதையையும், அவனது சந்ததிகளையும் பாதுகாப்பது ஷரீஅத்தின் – இறைமார்க்கத்தின் நோக்கங்களில் ஒன்றாக இருப்பதால் இறைமார்க்கத்தில் விபச்சாரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
பிரிவு: விபச்சாரம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
110 views இஸ்லாத்தில் வஸீலா – தவஸ்ஸுலின் தாத்பரியம் என்ன?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 13th January 2010
வஸீலா என்பதிலிருந்து பிறக்கின்ற தவஸ்ஸுல் என்னும் சொல்லுக்கு மூன்று கருத்துக்களை அறிஞர்கள் வழங்குகின்றனர். அம்மூன்றில் இரு பொருள்களை எவராலும் மறுக்க இயலாது. அனைத்து முஸ்லிம்களும் ஓர்முகமாக ஏற்றிருக்கிறார்கள். அதில் ஒன்று: அசலில் தவஸ்ஸுல் என்பதற்குப் பொதுவாக ஈமான், இஸ்லாம், நற்கருமம் என்ற அர்த்ததைக் கொடுப்பது. அதாவது
பிரிவு: தவ்ஹீது-ஏகத்துவம், பித்அத், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
172 views லஞ்சம் கொடுப்பதும், வாங்குவதும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 29th December 2009
உரிமையை அழிப்பதற்கோ, பொய்யைச் செல்லுபடியாக்குவதற்கோ – மக்களிடையே தீர்ப்புச் சொல்லக்கூடிய நீதிபதிக்கு லஞ்சம் கொடுப்பது குற்றமாகும். காரணம் இது தீர்ப்பில் நேர்மை தவறுவதற்கும் நியாயம் கிடைக்க வேண்டியவர்களுக்கு அநீதி இழைப்பதற்கும் இட்டுச் செல்லும். மேலும் இது குழப்பத்தை உருவாக்கும்.
பிரிவு: லஞ்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
100 views வழிபாடுகளில் முகஸ்துதி!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:ஜாஃபர் அலி on 28th December 2009
நற்செயல்கள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமாயின் அவை முகஸ்துதியை விட்டும் நீங்கி அல்லாஹ்வுக்காக என தூய எண்ணத்துடனும் நபிவழியைப் பின்பற்றியும் செய்யப்பட்டிருக்க வேண்டும். மக்கள் பார்க்க வேண்டும் மெச்ச வேண்டும் என்பதற்காக எவன் வழிபாடு செய்கிறானோ அவன் சிறிய இணைவைப்பைச் செய்தவன் ஆவான். அவனுடைய செயல் அழிந்து விடும். உதாரணமாக
பிரிவு: வணக்க வழிபாடுகள், ஷிர்க்
No Comments
