அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்

| Home | English Page | Contact Us | RSS FEED |

ஆசிரியரின் பதிவுகள்

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 343 views

திருமண உறவு முறை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 8th April 2010

அளவற்ற அருளாளனின் திரநாமம் போற்றி… மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை. படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில்

பிரிவு: பித்அத், பெண்கள்  2 Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 328 views

சமூக வளர்ச்சியில் முஸ்லிமின் பங்கு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 17th February 2010

உறக்கம் தோய்ந்த நகர்வோடு எம் வாழ்க்கை வண்டி நடை போட, அதோகதியாய் ஆனது நம் எதிர்காலம். நோக்கமற்ற பாய்ச்சலால் ஊனப்பட்டது – நம் சமூகம்தான்! இலக்கு மறந்த நம் வாழ்க்கையின் பக்கங்களில் பதிவானது ஒன்றுமில்லை, அந்தோ ஒரு இளைய தலைமுறையினர் வெறுமையை சுவாசிக்கின்றனர்!

பிரிவு: இஸ்லாம், இஸ்லாம்-கடமைகள்  One Comment

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 216 views

சரித்திரப் பார்வையில் மீலாதுந் நபி!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 16th February 2010

நபி (ஸல்) அவர்களுடைய பிறந்த நாள் விழா தோற்றம் குறித்த சரித்திரக் குறிப்புகள் மற்றும் முஸ்லிம்கள் ஏன் இந்த மாதிரியான விழாக்களைக் கொண்டாடக் கூடாது என்பதற்கான குர்ஆன் மற்றும் ஹதீது ஆதாரங்கள்! உரை: மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி (அபூ அரீஜ்) இடம்: அல்கப்ஜி, சவுதி அரேபியா நாள்: 13-03-2008 நிகழ்ச்சி ஏற்பாடு: அல்கப்ஜி தஃவா சென்டர்

பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தடுக்கப்பட்ட தீமைகள், பித்அத், ஷிர்க்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 268 views

சுவனப் பயணத்திற்கோர் சுவையான அழைப்பு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 15th February 2010

மூலம்: ஈத் அல் அனஸி, தமிழாக்கம்: அபூ அரீஜ், அல்-கப்ஜி.    நீ அல்லாஹ்விற்கு அருகிலிருப்பதை விரும்புகிறாயா? “அடியான் தனது இரட்சகனுக்கு மிகவும் அருகாமையில் இருக்கும் நிலை அவன் சுஜுதில் இருக்கும் போது தான். எனவே பிரார்த்தனைகளை அதிகமாக்கிக் கொள்ளுங்கள்” என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆதாரம்: முஸ்லிம்.

பிரிவு: அகீதா-அடிப்படைகள், துஆ, முஸ்லிம் வழிபாடுகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 216 views

மனிதப்படைப்பின் நோக்கம்!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 15th February 2010

மனிதனால் உருவாக்கப்படும் அனைத்து சாதனங்களுக்கும் அதன் நோக்கம் விலாவாரியாக பேசப்படுகின்றது. இன்றைய விஞ்ஞான உலகில் தினமும் ஒவ்வொரு புதிய பொருள் கண்டுபிடிக்கப்படுவதையும் அதன் நோக்கம் பற்றி பேசப்படுவதையும் தினசரி ஊடகங்கள் நம் சிந்தனைக்கு கொண்டு வரத்தான் செய்கின்றன. ஆனால் மனிதன் படைக்கப்பட்ட நோக்கம் பற்றி

பிரிவு: அகீதா-அடிப்படைகள், இஸ்லாம் அறிமுகம், வணக்க வழிபாடுகள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 258 views

நச்சுப்பாம்புக்குப் பெயர் தான் நல்ல பாம்பு!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 25th January 2010

சினிமாக்கள் உமிழ்ந்த எச்சங்கள் சில.. பொன்னான நேரம் மண்ணாய்ப் போகும் துயர்! சமுதாய சீர்கேட்டிற்கு முதற் காரணியான காட்சி! இஸ்லாமிய கலாச்சாரங்கள் சிதைவதற்கு வழிகோலுகின்றது! மனிதனது உள்ளங்களிலே நயவஞ்சகத்தை உண்டாக்கும் விபரீதம்!

பிரிவு: தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள்  No Comments

அச்செடு அச்செடு மின்னஞ்சல் அனுப்பு மின்னஞ்சல் அனுப்பு 150 views

சுயபரிசோதனை!

எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி முஹம்மது லாஃபிர் மதனி on 18th January 2010

மரண ஓலம் உலகத்தை அப்பிக்கொண்டிருக்கிறது! எங்கு பார்த்தாலும் மனித இரத்தம் புவியை நனைத்துக் கொண்டிருக்கும் சிவப்புக் காட்சிகள்! குறிப்பாக முஸ்லிம்களின் விலைமதிக்க முடியாத உயிர், செல்லாக் காசுகளாகிவிட்ட கொடூர காலக்கட்டம்! எந்த நேரத்தில் நம் உயிர் பிரியும் என்பது யாருக்கும் தெரியாது! எங்கு தான் இந்த உயிர் பறிக்கப்படும் என்பதும் நமக்குத் தெரியாது!

பிரிவு: ஜக்காத், தக்வா - இறையச்சம், துஆ, தொழுகை, வணக்க வழிபாடுகள்  No Comments

  • Page 1 of 2
  • 1
  • 2
  • >