ஆசிரியரின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
91 views ஸலவாத்துன்னாரியா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 5th April 2010
நோய் நொடிகள் நீங்க, கஷ்டங்கள் தீர, நாட்டங்கள் நிறைவேற ஸலவாத்துன்னாரியா என்னும் புதிய ஸலவாத்தைக் கண்டு பிடித்து அதை 4444 ஓத வேண்டும் என்று எண்ணிக்கையையும் நிர்ணயித்திருக்கின்றனர். இவ்வளவு பெரிய எண்ணிக்கையை நிர்ணயித்திருப்பதன் நோக்கமே, தனியொரு நபராக ஓதுவது சிரமம், பலரையும் கூப்பிட்டு ஓதச் சொல்வார்கள், கணிசமான ஒரு தொகையைக் கறந்து விடலாம் என்பது தான்.
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
118 views பிறந்த நாள் விழாவும் பெயர் சூட்டு விழாவும்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 2nd April 2010
பிறந்த குழந்தைக்கு 7 ஆம் நாள் ஆண் குழந்தையாக இருப்பின் இரண்டு ஆடுகளும் பெண் குழந்தையாக இருப்பின் ஒரு ஆடும் அறுத்து அகீகா கொடுக்க வேண்டும். இது நபிவழி. ஆனால் இந்த சுன்னத் (நபி வழி) புறக்கணிக்கப்பட்டு ஒரு பித்அத் உருவாகிவிட்டது.
பிரிவு: பித்அத்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
77 views புர்தாவின் பெயரால் புருடா!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி. சுப்ஹான மவ்லிதை வைத்துப் பிழைப்பு நடத்துவது போதாதென்று, கூடவே ‘கஸீதத்துல் புர்தா’ என்னும் கவிதையையும் சேர்த்துக் கொண்டனர். எதுகையும் மோனையும் இலக்கிய நயமும் இருக்கிறது என்பதற்காகவும், ராகத்துடன் பாடுவதற்கேற்ற ரம்மியமான பாடல் என்பதற்காகவும், இக்கவிதையை ரசிக்கலாம் என்றால், இக் கவிதையில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழப்படுகின்றது.
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
70 views சுப்ஹான மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா ரபீவுல் அவ்வல் மாதம் வந்து விட்டால், 12 நாட்களும் பள்ளிகள் தோறும் பக்திப் பரவசத்துடன் மவ்லிது ஓதப் படுகின்றது. பணக்காரர்கள் சிலர் பரக்கத்துக்காகத் தமது வீடுகளிலும் இந்த மவ்லிதை ஓதி விருந்து படைக்கின்றனர். தமது வயிற்றுப் பிழைப்புக்காக, சில கூலிப் பட்டாளங்கள் உருவாக்கிய இப்பழக்கம், இறைவனாலோ இறைத்தூதர் (ஸல்) அவர்களாலோ, அங்கீகரிக்கப் பட்தல்ல. இந்த மவ்லிதை நிராகரிப்பதற்கு இந்த ஒரு காரணம் மட்டுமே போதும்.
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
68 views முஹ்யித்தீன் மவ்லிது!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 29th March 2010
கட்டுரை ஆசிரியர் : மஸ்தூக்கா அண்ணல் நபி (ஸல்) அவர்களின் புகழ் பாடுவதாகக் கூறி ரபீவுல் அவ்வல் மாதம் முழுவதும் தங்கள் பிழைப்பை படுஜோராக நடத்தியவர்கள், அடுத்த ரபீவுல் ஆகிர் மாதத்திற்கான பிழைப்புக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பகடைக் காயாகப் பயன் படுத்திக் கொண்டார்கள்.அடுத்தடுத்த மாதத்திற்கான வருமானத்துக்குரிய அவ்லியாக்களின் பட்டியல் இன்னும் தயாராக வில்லை போலும்!
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
146 views ஸஃபர் மாதம் – பீடை மாதமா?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th February 2010
கட்டுரை ஆசிரியர்: அபூ ரம்லா மனிதர்கள் அறிந்து கணக்கிட்டுக் கொள்வதற்காக நாட்களையும், மாதங்களையும் அல்லாஹ் படைத்தான். அவற்றில் நல்ல நாட்கள் என்றோ, கெட்ட நாட்கள் என்றோ கிடையாது. அல்லாஹ்வோ, நபி(ஸல்) அவர்களோ அப்படி குறிப்பிடாதபொழுது ஒரு குறிப்பிட்ட மாதத்தை மட்டும் எந்தவித ஆதாரமுமின்றி அதாவது ஸஃபர் மாதத்தை பீடை மாதம் என்று எண்ணிக்கொண்டு அந்த மாதம் முழுவதும் திருமணம் போன்ற காரியங்களை செய்யாமல்
பிரிவு: பித்அத், மூட நம்பிக்கைகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
254 views அன்றாடம் ஓத வேண்டிய துஆக்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:பிற ஆசிரியர்கள் on 7th February 2010
بِسْمِ اللّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! இஸ்லாம் கூறும் வழிமுறைகளின்படி நம் வாழ்வை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக, அன்றாடம் நம்முடைய அடைப்படை செயல்களில் போது கடைபிடித்து ஓத வேண்டிய துஆக்களை இங்கே தொகுத்தளித்துள்ளோம். இஸ்லாம் கூறும் வழி நம் ஒவ்வொருவரது வாழ்வையும் அமைத்துக் கொள்ள வல்ல நாயன் அல்லாஹ் அருளவானாக.
பிரிவு: துஆ
No Comments
