ஆசிரியரின் பதிவுகள்
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
64 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 2
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 21st August 2010
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அழைனத்தும். இவ்வருட ரமலானை நாம் முழுமையாக அடைந்து அதில் முறையாக நோன்பு நோற்று, அமல்கள் பல செய்து நம் பாவங்கள் அனைத்தும் இறைவனால் மன்னிக்கப்பட்டு அவனது திருப்தியைப் பெற்ற மக்களாக நம் அனைவரையும் ஆக்கியருள அல்லாஹ் அருள்புரிவானாகவும் என்ற பிரார்த்தனையுடன் துவக்குகின்றேன்.
பிரிவு: கட்டுரைகள், தவ்ஹீது-ஏகத்துவம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
65 views ரமலான் சிந்தனைகள் – சுயபரிசோதனை தொடர் 1
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 17th August 2010
அனைத்துப் புகழும் அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விற்கே உரித்தானது. வரக்கூடிய கண்ணியமிக்க ரமலான் மாதத்திலே வல்ல அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைவதற்காக நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆன பற்பல நற்கருமங்களைச் செய்ய முயற்சிப்போம். அதிலும் பெரும்பாலோனவர்களின் வாழ்வினில் இந்த நான்கு கடமைகளும் சங்கமித்து அவர்கள் இக்கடமைகளை ஒருசேர நிறைவேற்றுவதற்கு அரிய வாய்ப்பாகவும் இம்மாதம் திகழ்கின்றது.
பிரிவு: கட்டுரைகள், தவ்ஹீது-ஏகத்துவம், நேர்ச்சை, மறைஞானம், ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
27 views இதய இரகசியங்களை அறிபவன் அல்லாஹ்வே!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 9th August 2010
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: – “மேலும், உங்கள் சொல்லை நீங்கள் இரகசியமாக்குங்கள், அல்லது அதை பகிரங்கமாக்குங்கள் – நிச்சயமாக அவன் இதயங்களிலுள்ளவற்றையும் மிக அறிந்தவன்” (அல்குர்ஆன் 67:13) இந்த வசனத்தில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் ஏராளம் இருக்கின்றன. நாம் என்ன நினைக்கிறோம் அல்லது நமக்கு எது நமக்குத் தேவையாக இருக்கிறது என்பதை நாம் பிறருக்குச் சொன்னால் தவிர மற்றவர்களால் அறிந்து கொள்ள இயலாது. ஆனால் நம்மைப் படைத்த இறைவனான அல்லாஹ் மடடும் நாம் [...]
பிரிவு: ஷிர்க்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
493 views என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th May 2010
கேள்வி: – நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா? பதில்: -
பிரிவு: துஆ
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
407 views இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: – அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்! “அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36)
பிரிவு: ஈமான், தக்வா - இறையச்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
378 views செல்வத்தைப் பெருக்கும் ஆசை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது! “பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14)
பிரிவு: ஜக்காத், தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள், வட்டி
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
365 views அண்ணல் நபி (ஸல்) அவர்களின் நெகிழ்வூட்டும் அறிவுரைகள் : பாகம்-7
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
உங்களுக்குள் வேற்றுமை கொள்ளாதீர்கள்! அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார் : “ஒருவர் (திருக்குர்ஆனின்) ஒரு வசனத்தை ஓதுவதைக் கேட்டேன். அவர் ஓதியதற்கு மாற்றமாக அந்த வசனத்தை நபி (ஸல்) அவர்கள், ஓத நான் கேட்டிருந்தேன். எனவே, அந்த மனிதரின் கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதரிடம் இழுத்துச் சென்றேன். (விபரத்தைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், ‘நீங்கள் இருவருமே சரியாகத்தான் ஓதியிருக்கிறீர்கள்” என்று கூறினார்கள்.
பிரிவு: நபிமொழிகள்
No Comments
