அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
57 views
தொழுகையில் இறையச்சம்! – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மௌலவி அலி அக்பர் உமரீ on 20th June 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி
நாள் : 07-05-2009
இடம் : அல்-கப்ஜி மேலும்… »
பிரிவு: ஆடியோ/வீடியோ, சொற்பொழிவுகள், தொழுகை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
39 views
இபாதத் என்றால் என்ன? – Audio/Video
எழுதியவர்/பதிந்தவர்/உரை:மெளலவி முஹம்மது அஸ்ஹர் ஸீலானி on 20th June 2010
நிகழ்ச்சி : சிறப்பு பயான் நிகழ்ச்சி
நாள் : 19-02-2009
இடம் : அல்-கப்ஜி மேலும்… »
பிரிவு: அகீதா-அடிப்படைகள், ஆடியோ/வீடியோ, வணக்க வழிபாடுகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
118 views
குழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 14th June 2010
தற்போது உள்ள சூழ்நிலையில் எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு போன்ற செயல்களில் இளைஞர்கள் அதிகம் ஈடுபட்டுக்கொண்டிருப்பதைக் காணமுடிகிறது. சமீபத்தில் குமரி மாவட்டத்தில் காதல் ஜோடி காவல் நிலையத்தில் தஞ்சம் என்ற செய்தி ஊடகத்தில் பரவலாக காண நேரிட்டது. உள்ளே சென்று பார்த்தால் அதிர்ச்சி காத்திருக்கின்றது. முஸ்லிம் பெயர் தாங்கிய ஒரு மாணவி, மாற்று மதத்தைச் சேர்ந்த ஒருவருடன் கள்ளத்தொடர்பு! இது ஏதோ மேலும்… »
பிரிவு: பெண்கள், பொதுவானவை
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
429 views
என் பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! ஏன்?
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 5th May 2010
கேள்வி: -
நான் ஐவேளை தொழுது வருகிறேன்! பர்லான மற்றும் சுன்னத்தான நோன்பு முதலிய கடமைகளை தவறாமல் செய்து வருகிறேன். இறைவனிடம் பிரார்த்தனை செய்து வருகிறேன்! ஆனால் என்னுடைய பிரார்த்தனைகளுக்கு பலனில்லையே! அப்படியானால் என்னுடைய பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படவில்லையா?
பதில்: - மேலும்… »
பிரிவு: துஆ
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
350 views
புறக்கணிக்கப்பட்ட சலாம்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:M. அன்வர்தீன் on 5th May 2010
இந்த உலகத்தைப் படைத்து அதில் பலவகையான உயிரினங்களைப் உருவாக்கி அவற்றிலே மிகச்சிறந்த படைப்பாக மனிதனைப் படைத்த இறைவன் அவர்கள் எவ்வாறு வாழவேண்டும் என்ற அழகிய வழிமுறைகளையும் அவனது இறுதிதூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் மூலமாகத் தந்துள்ளான். அவற்றில் ஒன்று தான் முகமன் (சலாம்) கூறுதல் ஆகும். மேலும்… »
பிரிவு: அஃலாக்-நற்பண்புகள்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
375 views
இறையச்சமுடையவராக இருப்பதின் ஈருலக பயன்கள்!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
A) இம்மையில் ஏற்படும் பயன்கள்: -
அல்லாஹ் இறையச்சமுடையவர்களுடன் இருக்கின்றான்!
“அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்” (அல்-குர்ஆன் 2:194 & 9:36) மேலும்… »
பிரிவு: ஈமான், தக்வா - இறையச்சம்
No Comments
அச்செடு
மின்னஞ்சல் அனுப்பு
341 views
செல்வத்தைப் பெருக்கும் ஆசை!
எழுதியவர்/பதிந்தவர்/உரை:நிர்வாகி on 20th April 2010
செல்வத்தின் மீதுள்ள ஆசை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டுள்ளது!
“பெண்கள், ஆண் மக்கள்; பொன்னிலும், வெள்ளியிலுமான பெருங்குவியல்கள்; அடையாளமிடப்பட்ட (உயர்ந்த) குதிரைகள்; (ஆடு, மாடு, ஒட்டகை போன்ற) கால் நடைகள், சாகுபடி நிலங்கள் ஆகியவற்றின் மீதுள்ள இச்சை மனிதர்களுக்கு அழகாக்கப்பட்டிருக்கிறது; இவை(யெல்லாம் நிலையற்ற) உலக வாழ்வின் சுகப்பொருள்களாகும்; அல்லாஹ்விடத்திலோ அழகான தங்குமிடம் உண்டு” (அல்-குர்ஆன் 3:14) மேலும்… »
பிரிவு: ஜக்காத், தடுக்கப்பட்ட தீமைகள், பெரும்பாவங்கள், வட்டி
No Comments
